தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்திலுள்ள விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், உதகை ஆகிய பகுதிகளில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த மருத்துவ...
ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் அதிசய மலர் நிஷாகந்தி மலரை கோவை மாவட்டம் அன்னூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். கோவை மாவட்டம் அன்னூர் சிஎஸ்ஆர் நகரில் வசிக்கும் சின்னசாமி என்பவர் கடந்த 3...
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 4ம், சவரனுக்கு ரூபாய் 32, உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன என்பது...
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும், பாஜகவினர் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்,...
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளரை தேர்வு செய்ய இன்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக...
சென்னையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்ததால் 100 ரூபாயை நெருங்கி விட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1500 முதல் 1800 பேர்கள் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்த தகவல்களை சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள...
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இரு சிறுநீரகங்களும் செயலிழந்த...
கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்...
ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் இரு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
கொரோனா தடுப்பூசி போட மக்களை கட்டாய படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று மக்களை கட்டாயபடுத்துவதும் தவறு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம்...
மகப்பேறு விடுமுறையின் போது ஆறு மாதத்திற்கு வீட்டு வாடகை படி வழங்கப்படமாட்டாது என அரசாணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், மகப்பேறு விடுமுறைக்கான ஆறு மாதத்திற்கும் வீட்டு வாடகை படி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு...