தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஏற்கனவே ஏழு நாட்கள் டாஸ்மாக் கடைகள் ஒருசில மாவட்டஙக்ளில் மட்டும் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு நாட்கள் மூடப்படும் என...
தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்த தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் அரசு முறை சுற்றுப்பயணங்களுக்காக ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளம் போன்ற...
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை நடைபெறும் நாள் என மொத்தம்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகத் தான் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
தங்கம் விலை கடந்த சிலநாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று சரிந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ரயில்வே காலனியில் முருகேசன் பஞ்சவர்ணம் தம்பதி வசித்து வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் மயானத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் இருக்கும்...
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கிட்டதட்ட நேரடி அரசியலிலும் மறைமுக அரசியலிலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது தமிழக மக்கள் அறிந்ததே. இந்த நிலையில் தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான...
கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த காலகட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலரது வீடுகளில் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக...
பேருந்து நடத்துநர்கள் பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை அடித்து உதையுங்கள் என்றும் அவர்களை என்னிடம் யார் என்று கூறினால் அவர்களை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பதையும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை டீசல் விலை மட்டுமே உயர்ந்தது என்பதை பார்த்து வந்தோம் இந்த நிலையில் பெட்ரோல் மற்றும்...
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த ஆணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு...
சென்னையில் 19 கிலோ மீட்டர் அளவில் இரண்டடுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பறக்கும் சாலை இதுதான் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை...
பத்திரிக்கையாளர்கள் குறித்து தான் எந்தவித அவமரியாதையான வார்த்தையும் உபயோகபடுத்தவில்லை என்றும் விக்கிப்பீடியாவில் உள்ள, ஏற்கனவே விகே சிங் உள்ளிட்டோர் பயன்படுத்திய வார்த்தையை தான் பயன்படுத்தியதாகவும் எச். ராஜா தெரிவிதுள்ளார். நேற்று ஜி மோகன் இயக்கிய ’ருத்ர...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு...