கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு முதல் அனைத்து...
தமிழ்நாட்டில் முதுகலை கல்வியியல் படிப்பான M.Ed படிப்பதற்கு உண்டான அறிவிப்புகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் விண்ணப்பிக்க தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து...
கூடலூர் அருகே உள்ள காட்டில் மறைந்திருக்கும் ஆட்கொல்லி புலியை பிடிக்க மூன்று மாநில வனத்துறை அதிகாரிகள் 9 நாட்களாக தேடி வரும் நிலையில் இன்னும் அந்த புலி பிடிபடாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதாலும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதன் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்....
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் திமுகவின் தேர்தல் பணிக்குழுவினர் மாநில செயலாளர்கள்...
விழுப்புரம் மாவட்டத்தில் கோவில் மணியை நான்கு பெண்கள் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் அடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோனூர் அருகே தனது குடியிருப்பை காலி செய்யுமாறு மிரட்டியதால் கோவில்...
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை வெளுத்து கட்டப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த...
கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதை அடுத்து மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1600 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 1600 க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
முதல்வருக்காக நீதிபதியின் காரை நிறுத்திய காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் முதலமைச்சர் மற்றும்...
திண்டுக்கல் மாவட்டத்தில் துணி காயப்போட சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் அவரை காப்பாற்ற சென்ற அவருடைய இரண்டு மகன்களும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டியபட்டி...
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
10ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான அசல் சான்றிதழ் வழங்கும் முக்கிய அறிவிப்பை அரசு தேர்வுத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டின் பத்தாம் வகுப்பு தேர்வு...
சென்னையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் விலையேற்றத்திற்கு முடிவே இல்லையா என்று பொதுமக்கள் புலம்பும் நிலைக்கு தள்ளி உள்ளது....