தமிழக அரசு விரைவில் 757 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று திமுக அரசு தமிழகத்தில்...
தஞ்சையில் பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதும், இதுகுறித்து பெற்றோர்கள்...
ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இன்னொரு பக்கம் மாதமொருமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இதனால் ஏழை எளிய மக்கள்...
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின...
சென்னை அண்ணாசாலை உள்பட முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது...
சென்னை கொளத்தூரில் தொடங்க இருக்கும் கலை அறிவியல் கல்லூரி கபாலீஸ்வரர் பெயர் வைக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அமைச்சர்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சமீபத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்கள்...
பாஜக பிரமுகரும், முன்னாள் பாஜக பொதுச் செயலாளருமான எச் ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கூட்டமொன்றில் பேசிய...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள்...
இந்தியா முழுவதும் நீதிமன்றங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக நாட்கள் விடுமுறை என்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தசரா விடுமுறை என 11 நாட்கள் அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 15-ஆம் தேதி...
முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்கள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியை ஏற்பட்டதிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமைச்சர்களில்...
அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக 12, 13ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 24ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...
தனது ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டதால் ஆவேசம் அடைந்த பெண் ஒருவர் ’சர்கார் விஜய்’ 49பி என்ற பிரிவில் ஓட்டு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக...