முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஓபிஎஸ்-இன் சென்னை வீட்டிற்கு நேரடியாக சென்று நலம்...
அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். இது அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தற்போது கிட்டத்தட்ட...
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு தொடருமானால் அதிமுக தொண்டர்கள்...
சென்னை: திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திமுக கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திமுக கட்சி பிறப்பித்த உத்தரவில், 2019-ல் நடைபெற்ற...
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என...
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது; என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...
சென்னை: 1,50,000 குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற...
சென்னை: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில...
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று...
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடங்கப்பட்ட முக்கியமான திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம். மாநில திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாடு முழுவதும் 1543 அரசு பள்ளிகளில்...
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் செயல்பட்டு வரும் அன்னதானம் திட்டத்தைத் தனிக்கை செய்ய மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை இந்து அறநிலையத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது இந்த அன்னதானம் திட்டம் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 764 கோவில்களில் 80,000...
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து...
நீ பிஜேபியா இரு… எந்த பயலா வேணாலும் இரு… எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்ல… என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பாஜக நிர்வாகி காளிராஜுக்கு டோஸ் விட்ட ஆடியோ தற்போது வைரலாக...
சென்னை: தமிழ்நாட்டை பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். வடஇந்தியர்கள் குறித்து அவதூறாகபேசியதற்காகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நாம் தமிழர்...
சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் போட்டுள்ளது . கடந்த மார்ச் 13ம்...