தூத்துக்குடி மாவட்டத்தில் சிக்கன் கிரேவி உடன் பரோட்டா சாப்பிட்ட தாய் மகள் கூல்ட்ரிங்ஸ் குடித்த சில நிமிடங்களில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த தாய் கற்பகவல்லி...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வினோதங்கள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஒரே ஒரு ஓட்டு பெற்ற வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு கூட பெறாத வேட்பாளர், அனைத்து சின்னத்திலும் வாக்களித்த...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை வகித்து வந்தது என்பதும் இந்த தேர்தலில் திமுக...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஒருசில வாக்கு எண்ணும் மையங்களில் அடிதடியும் காமெடிகளும் அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆறாவது வார்டு ஒன்றியக்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1300 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம்...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊராட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஓரளவுக்கு முன்னிலை பெற்று வந்த...
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார் என்றும் அவரது குடும்பத்திலேயே ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக...
அடுத்த ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிட்டால் பாமக கூட ஆறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ஆளும்...
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை கிடைத்த தகவலின்படி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக...
சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாவட்டத்தில் கூட மாவட்ட ஒன்றிய பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இல்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில்...
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வந்துள்ள தகவலின்படி மாவட்ட ஊராட்சி...