தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட...
பாஜக செயற்குழு உறுப்பினரும் காமெடி நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் கடந்த சில ஆண்டுகளாக...
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் தற்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் இருந்து...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 51ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய்...
நமக்கான காலம் நிச்சயம் வரும் என்றும் அதுவரை கழகத் தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும் என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த...
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற வாய்ப்பு இருப்பதால் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் செல்ல முடிவு செய்துள்ள சசிகலா அதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா...
கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே நிலையில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை 102 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்று 1300 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் அதேபோல் 1300க்கும் குறைவான பாதிப்பு...
நாளை முதல் ஆயுதபூஜை விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில் பெரும்பாலான அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை அளித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டஞ்களில்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்ததாகவும் அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தேர்தல் என்றும் ஜனநாயகத்தில் இல்லாத அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் திமுக நடத்தி முடித்திருக்கிறது...
மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் இரவு 12 மணி வரை இயங்கும் என அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை முதல் ஆயுத...
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும், எதிர்க்கட்சியான அதிமுக ஓரளவிற்கு சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த பாமக தனக்கு...