சென்னை நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம் என எச்சரிக்கை விடுத்துள்ளது...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தினந்தோறும் 30 காசுகள் என மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்றும் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செய்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 50ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தூத்துக்குடி மாவட்டத்தில் சிக்கன் கிரேவி உடன் பரோட்டா சாப்பிட்ட தாய் மகள் கூல்ட்ரிங்ஸ் குடித்த சில நிமிடங்களில் பலியான சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த தாய்...
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த...
தமிழகத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அலப்பறை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2 நாட்களாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என 2 நாள்கள் பண்டிகை விடுமுறை என்பதால் டாஸ்மாக்கில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப இந்த விலையேற்றம் இருந்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த...
வேதாரண்யத்தில் ஆயுதபூஜை பெருநாளை முன்னிட்டு தங்கள் தெய்வமாக மதிக்கும் சாலைகளுக்கு நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பூஜை செய்து வழிபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆயுத பூஜை என்றால் வழக்கமாக பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் தொழிற்சாலைகளில்...
கரண்ட் கட் ஆனதால் ஊராட்சி தலைவரின் மண்டையை உடைக்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக 1300 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
அடுத்த இரண்டு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர்,...
எதிரே இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி தன்னிடம் இருப்பதாக கூறி பெரிய குளத்தில் மர்ம நபர்கள் இருவர் பெரும் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை என்ற...
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து முழு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் அமல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...