நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியை...
பாமக செயலாளர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து பதட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சென்னையில் உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதை பார்த்தோம்....
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதையும் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்....
சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் பெரியவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிபி ராமசாமி அய்யர் சாலையில் லக்ஷ்மி டீ ஸ்டால்...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி...
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், திமுக தனது தேர்தல் அறிக்கையை கூறிய பல வாக்குறுதிகளை இந்த ஆறு மாதத்தில் நிறைவேற்றி உள்ளது என்பதும்...
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாட்களில் உயிரிழந்த நிலையில் இது குறித்த சந்தேகத்திற்கு தேசிய ஆய்வு குழு தகவல் அளித்து உள்ளது. பிரபல நடிகர் விவேக் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பின் காரணமாக பெட்ரோல் விலை...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் போலீசார் சோதனை செய்த நிலையில் இன்று அவருடைய உதவியாளர் 2 பேர் வீடுகளில் திடீரென சோதனை நடத்தி...
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி...
தமிழகத்தில் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த நிலையில் ஊரடங்கில் மேலும்...
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்து உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...
பிரபல ரவுடி ஒருவரின் மனைவி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவர் பதவி ஏற்கும் போதே அவரை கஞ்சா கடத்திய வழக்கில் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்...