தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 24ம் உயர்ந்துள்ளது....
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தள்ரவுகள் அறிவிக்கப்பட்ட வந்தன என்பதும் குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 1-ஆம் தேதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருப்பதை அடுத்து நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு...
சென்னை, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஒருசில சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்: வண்டி...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்து சென்னை உள்பட இந்தியா முழுவதிலுமிருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...
கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் கடந்த சில நாட்களாக இரவில் சப்பாத்தி விற்பனை செய்வதில்லை என்றும் அதற்கு பதிலாக தக்காளி சாதம் மற்றும் இட்லி விற்பனை செய்வதாகவும், மேலும் உணவுப் பொருட்களும் சரியான...
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் பதவி ஏற்றுக்கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது...
பிரபல தமிழ் வில்லன் நடிகர் மற்றும் அரசியல்வாதி மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருவார் என்பதும்...
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவது போலவே தங்கம் மற்றும் வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் தங்கம் விலை...
வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளி திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் 1ஆம் தேதி மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மழலையர் மற்றும்...