தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அக்டோபர் 29 முதல் 31ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக நெல்லை,...
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும்...
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த...
பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களை தமிழக ஆளுநர் கேஎன் ரவி அவர்கள் சந்தித்திருப்பது திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவா? என்று அரசியல் வல்லுனர்கள்...
டிடிவி தினகரனின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இன்று அவரது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஓபிஎஸ் சகோதரர் கலந்து கொண்டு இருப்பது பெரும் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில்...
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுவது பெரும்...
தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை...
சிவகங்கை மாவட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சிவகங்கை அருகே கீழக்குளம் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி...
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைநிற்றலை சரி செய்யும் விதமாக தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டுவந்தது என்பதும் இந்த திட்டம் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட...
தமிழக அரசு ஊழியர்கள் 14 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அடுத்து தமிழக...
நேற்று இரவு கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த கடையின் ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கி விட்டது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது...
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தன்னிடம் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட நிறுவனமொன்றுக்கு அண்ணாமலை அளித்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிஜிஆர் நிறுவனம் குறித்து...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது...