சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர்...
நாளை மற்றும் நாளை மறுநாள் நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை முதல் சென்னையில்...
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்....
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் உபரி நீர் திறக்கப்படும் உள்ளதை அடுத்து முதல் எச்சரிக்கை ஒலி எழுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதும்,...
செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2015 போல் வெள்ளம் வருமா? என்ற அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள்...
சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதையடுத்து ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது...
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை...
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில்கூட தீபாவளி வாழ்த்து கூறும் போது அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன்...
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்தது என்பதும் அது மட்டுமின்றி கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆனதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் இன்று 900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக கோயில் திறக்கப்பட வில்லை என்பதும் ஒரு சில கோயில்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது அது மட்டும் இன்றி அனைத்து திருவிழாக்களும் பக்தர்கள்...
வள்ளுவர் ஞானஸ்தானம் எடுத்துதான் திருக்குறளை எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று...