கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாஜகவினர் நிவாரண பணி செய்தபோது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பாஜக தொண்டர்கள் மிரட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை...
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது என்பதும் இந்த மழையால் சென்னை உள்பட பல பகுதிகள்...
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை பெயது வருகிறது. இது போக பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே,...
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, போன்ற கடலோர மாவட்டங்களில் கனம்ழை பெயது வருகிறது. இது இல்லாத பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே,...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியது காற்றழுத்த மண்டலமாக நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்....
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து பெரும்பாலான சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஒரு சில சுரங்க பாதைகளில் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த...
தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகள்...
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலை போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
பருவமழையை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதன் காரணமாக சென்னை...
கொட்டும் மழையில் தமிழக முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இன்று திருமணம் செய்த மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவத்தின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்...
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு...