சென்னையில் அடுத்த சில மணி நேரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அது மட்டுமின்றி 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ய இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு...
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த மண்டலமாக மாற உள்ள நிலையில் இது கரையை கடப்பது எப்போது என்பது குறித்த தகவலை சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே திடீரென பள்ளங்கள் ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் கேகே நகர்...
சென்னையில் உள்ள மந்தைவெளி பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மின்சார பணிகள் நடைபெறவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம்...
சென்னையில் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு இருப்பதாகவும் அது நாளை கரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்ககடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 12ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் இனி வரும் நாட்களில் பெய்யப்போகும் மழைதான் மிக கனமழை என்றும் எனவே சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன்...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றிய...
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது...
கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென வங்கக்...
எங்கள் தொகுதி எம்எல்ஏ யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் அவரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் சென்னை ராயபுரம் மற்றும் வேளச்சேரி தொகுதி மக்கள் கொந்தளிப்புடன் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த கனமழையின் காரணமாக...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய...
சென்னை நகரமே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரூ.900 கோடி எங்கே என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன்...