நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற...
பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற பகுதியில் லட்சுமி திரையரங்கம்...
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி வரை...
கடந்த 88 ஆண்டுகளில் 41வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை அடுத்து 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு...
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்தத்...
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த 12...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மேலும் குறைந்தாலும் சென்னையில் 120 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் கடந்த...
கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதல்வர் மீரா மீது வழக்கு...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்து கடுமையாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முல்லை பெரியார் விவகாரம் குறித்து விமர்சனம் செய்து இருந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு பதிலடி தரும்...
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பெய்யப் போகும் மழைதான் கன மழை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 32ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அந்த மாணவியை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் யாரையும் விட்டுவிட வேண்டாம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை...
இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட...