திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் குறித்தும் 9 கேள்விகள் கேட்டு நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா என்பதை பார்ப்போம். அந்த ஒன்பது...
தமிழகத்தில் நிலவி வரும் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த 10 நாட்களுக்கும் மேல் தமிழகத்தில் சில மாவடங்களில் கனமழை பெய்து வந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை...
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் இன்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெரினா கடற்கரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர்...
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழியை செய்யப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர்...
சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் வெயில் அடிக்கத் தொடங்கிவிடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் அதனால் மழைநீரில் சென்னையின் பல பகுதிகளில் மூழ்கியது...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 17ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வங்க கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை...
திருச்சியில் எஸ்.ஐ. பூமிநாதன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது சமீபத்தில் திருச்சியில் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் என்பவர்...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக மழை நின்று விட்டதை அடுத்து இன்று...
இன்று காலை திருச்சியை சேர்ந்த எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்புச்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த...
மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் ஒருபக்கம் ஜெயலலிதாவின் படம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் என்ற பகுதியில் அம்மா உணவகம்...
கணவரை உயிருடன் குழிதோண்டிப் புதைத்த மனைவி குறித்து அவர்களது மகளே போலீசில் காட்டிக் கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த 60 வயது நாகராஜ் என்பவர் சமீபத்தில் திடீரென நெஞ்சுவலி...
அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் 10 புதிய அரசு மற்றும் கலை கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதி மற்றும் மனித வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று 2021-22...
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. இதன் நிறுவனராக டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். அவரும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸும் கட்சிக்கு தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். கட்சி துவங்கியது முதலே...