தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இன்று 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் இதில் 7...
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் மற்றும்...
2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட அறுபத்தி ஆறு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள்...
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்க வேண்டும்...
கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படிக்கெட்டில் நின்று பயணிப்பது, ஓடும் பேருந்தில் ஓடி வந்து ஏறுவது, பேருந்தின் பின்னால் ஏறி நின்று கொண்டே செல்வது, பேருந்தின் மேற் கூரை மீது அமர்ந்து பயணிப்பது என பல...
தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் புதியதாக திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அம்மா உணவகங்கள் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதும், இந்த...
ஏலச்சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த பெண் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேர்ந்த கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியை...
மேல்முறையீடு செய்தாலும் எங்களுக்குத்தான் சட்டப்படி வெற்றி கிடைக்கும் என்றும் வேதா இல்லம் எங்களுக்குதான் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்’ அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்றும் ‘வேதா...
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு...
எவ்வளவுதான் போலீசார் கண்ணில் வெளக்கெண்ணெய் ஊற்றி ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குற்றங்கள் என்பது சம்பந்தப்பட்டவரின் மனநிலையோடு தொடர்புடையது என்பதால், எப்போது எங்கே குற்றங்கள் நடக்கும் என போலீசாராலும் கணிக்க முடியாது....
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 6ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தீபாவளி முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள்...
வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருமாறும் என்றும் இதன் காரணமாக 18 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன....
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்பதும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கடந்த...
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் இன்று முதல் சனிக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம்...