சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட சுரங்க பாதைகளில் வெள்ளநீர் புகுந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மாநகராட்சி எடுத்த அதிரடி...
கடந்த 200 வருடங்களில் இதுவரை 4 முறை மட்டுமே மிக கனமழை சென்னையில் பெய்து உள்ளதாகவும் இதனை அடுத்து தற்போது தான் சென்னையில் அதிக மழை பெய்து உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில்...
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட்...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 21 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஒரே ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட பல...
கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனையை அனுமதிக்கலாமா என்பது குறித்து விளக்கமளிக்க சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக...
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பெய்த மழையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைதான் அதிகம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில்...
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து கொண்டே வந்தது என்பதும் விண்ணைத் எட்டிய தக்காளியின் விலை கிட்டத்தட்ட ரூ.200ஐ நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும்...
இன்னும் சில மணி நேரங்களில் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு...
வங்கக்கடலில் தோன்றி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றி வரும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்றும்,...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 7ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
திருவள்ளூர் அருகே நேற்று ஓடும் ரயிலில் மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் ஏறி சாகசம் செய்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த மாணவி மற்றும் மாணவரை ஐபிஎஸ் அதிகாரி...
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை உள்பட 24 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்று வெளியான அறிவிப்பை பார்த்தோம் இந்த நிலையில் தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு...