தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று வெளியான செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு பள்ளி...
இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை தமிழகத்திலுள்ள வேலூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர்...
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கனமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இன்றும் 18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு...
வங்கக்கடலில் ஏற்கனவே 3 காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய...
தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் டாஸ்மாக்கில் மது வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குடிமகன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில்...
நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் கே.என் ரவி அவர்களை சந்தித்த நிலையில் முதல்வர் தரப்பில் இருந்தும், ஆளுனர் ஆளும் தரப்பில் இருந்தும் வெவ்வேறு விதமாக செய்திக்குறிப்பு இந்த சந்திப்பு குறித்து வெளியாகியுள்ளது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதில் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை குறிப்பதாக கூறி சர்ச்சைகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவும், அப்படத்தின் இயக்குனர் ஞானவேலும் இதுபற்றி விளக்கமளித்தனர். ஆனாலும், இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை. தற்போது...
சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை 1000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் இதற்கு முன் கடந்த 200 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே 1000 மில்லி மீட்டர் மழை பெய்து...
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த...
பல வருடங்களாக திமுகவில் இருப்பவர் கே.என்.நேரு. மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் தொட்டு திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர். தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியதோடு, நகர்புற...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் தண்ணீர் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை...
ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்கள் இறப்பது என்பது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு கூட 2 குட்டி யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்தது. விலங்குகள்தான் தெரியாமல் தண்டவாளத்தை கடக்கிறது எனில்...
அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை...