சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள...
இன்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய சென்னை மாணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வரும்...
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டது என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தொடங்கியது என்பதும் தெரிந்ததே. தற்போது சென்னை உள்பட தமிழகத்தில்...
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இன்னசென்ட் திவ்யா அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அவரது இடமாற்றம்...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் . இந்த நிலையில்...
மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செய்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என மதுரை...
தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது தக்காளியின் விலை ஓரளவு குறைந்து உள்ளது என்பதும் சென்னையில்...
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற...
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வங்ககடலில் நான்கு காற்றழுத்த தாழ்வுகள் உருவானது என்பதும் இதில் 3 காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை...
ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து...
சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து ஒருசில பகுதிகளில் மட்டும்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக அடுத்தடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள்,...