விஜய் உடன் கூட்டணி வைக்கும் அளவிற்கு எங்கள் கட்சி இன்னும் மோசமாகவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில்...
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் அதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது...
அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு பெற வந்த ஒருவர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ...
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக தான் பள்ளி கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில்...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்பதும் இந்த அரசாணைக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியைச் சேர்ந்த விஜய கிருஷ்ணன் என்பவர்...
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய...
தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்! கடந்த சில நாட்களாகவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த...
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இதுவரை பொது தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிய நிலையில் தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீடாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கேட்டு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இருந்துவரும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக...
தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக...
இந்தியாவில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சில புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
கூரியர் பார்சல்களில் அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கூரியர் சர்வீஸ் நிறுவனங்கள் மற்றும் மருந்து...