குன்னூர் அருகே இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பதை இப்போது...
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் முப்படை ராணுவ...
தமிழகத்தில் ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் என்ற பகுதியில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம்...
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்வது குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த...
டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளின் நேரம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்தில் மீனவ மூதாட்டி ஒருவர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக...
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதும் தினமும் 10 பேர்...
சென்னை கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னை கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
தமிழகத்தில் நெல்லை, சென்னை, கோவை ,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் செயல்படும் துணிக்கடை நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். சென்னையில் மட்டும் பல பகுதிகளில் இந்த கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மொத்தம்...
உயிருடன் இருக்கும் போது தான் ஜாதி பாகுபாடு என்றால் இறந்த பின்னரும் ஜாதி பாகுபாடு காணப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக சுடுகாடு இருக்கும் அவல நிலையைக் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும்...
டாஸ்மாக் மது கடைகள் செயல்படும் நேரம் திடீரென மாற்றப்பட்டதை அடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவர் விடுதலைக்கு பின் மறைமுற அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவர் நடிகர் ரஜினிகாந்தை நேரில்...
சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக வருமானவரித் துறையினர் ரெய்டு செய்த நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோவை ஆகிய...
இன்றும் நாளையும் எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் முழுவதும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது என்பதை பார்த்தோம்....