மாரிதாஸ் கருத்துடன் எனக்கு முரண்பாடு உண்டு என்றாலும் அவரது கைதை நான் கண்டிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் மணிகண்டன் மற்றும் முப்படை தலைமை...
யூடியூபர் மாரிதாஸ் நேற்று மதுரையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. அரசுக்கு எதிரான கருத்தை யூடியூபில் பதிவு செய்ததாக மாரிதாஸ் நேற்று கைது...
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்து நேரில் பார்த்த ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு...
அண்ணா பல்கலைக்கழகத்தின் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குராகொரோனா னா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்தது...
யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்படும்போது பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூரை சேர்ந்த...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி...
இன்று சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல...
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருப்பதால் தேமுதிக தலைவர் பதவியை பிரேமலதா ஏற்க இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று இராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில் அந்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி சற்றுமுன் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குன்னூர் அருகே காட்டேரி என்ற...
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய பேர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான...
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இந்த ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை சுமார் 11.40 மணிக்கு முப்படை தளபதிம்...