பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நேற்று டாக்டர் பட்டம் பெற்றார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவான நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் பட்டம்...
பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த...
சமீபத்தில் காவல் நிலையத்தில் காலமான கல்லூரி மாணவர் மணிகண்டன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
6 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தில் பாலத்திலிருந்து குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் இரும்பாலை பகுதியில் வசிப்பர் சுதா. இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது....
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறை மிக மோசமான காவல் துறைகளில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 30ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் என்றும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் இருக்கக்...
முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசி நேரத்தில் கையெடுத்து கும்பிட்டார் என மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிவகுமார் என்பவர் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்...
15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் அறிவித்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது என்பது...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் இளைய மடாதிபதி கலந்துகொண்டபோது தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது அவர் எழுதி நிற்காமல் உட்கார்ந்து இருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது....
முன்னாள் முதல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் வசித்து வந்த வேதா இல்லத்தை அவரின் நினைவிடமாக மாற்றுவதாக அதிமுக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், இதை எதித்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர்...
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....