முதுகுளத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென மர்மமான முறையில் அவர் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என...
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என அண்ணா பல்கலைக்கழகம் பிரமாண பத்திரம் கேட்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு...
தமிழக முதல்வரின் திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுகவினர் பலர் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர் என்பதும் குறிப்பாக யானைகள்...
யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னூர் அருகே இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று...
நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மட்டுமே வேட்பு மனு...
பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அரசாணை ஒன்றை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை...
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் சென்னை உள்பட தமிழகம்...
19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ வைகுண்ட ஏகாதசி இன்று நிகழ்ந்ததை அடுத்து ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலை காண பக்தர்கள் குவிந்துள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில்தான்...
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் சரியாக செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக...
புத்தாண்டு அன்று சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் 700 க்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில்...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. கல்லூரி படிப்பை முடித்ததும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை தயாரித்தார். பின்னர் அவரே நடிகராக மாறினார்....
ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது மீட்பு பணியில் உதவிய கிராம மக்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் நன்றிக்கடன் செலுத்தப்படும் என ஜெனரல் வருண் அவர்கள் தெரிவித்துள்ளார். குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான...