கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் எந்தவித மாற்றமும் செய்யக்...
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்திலும் நுழைந்து விட்டது என்றும் நேற்று நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸால்...
மாரிதாஸ் விவகாரம் குறித்து மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென செருப்பை எடுத்து காண்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களும் தங்களது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படும் என்பது தெரிந்தது....
வங்க கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு கனமழை பாதிப்பு உண்டா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் கடந்த மாதம் அடுத்தடுத்து 3...
ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக கொரோனா என்கிற ஒற்றைச்சொல் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. சுமார் 21 கோடி பேருக்கும் மேல் இதில் பாதிக்கப்பட்டனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது அதன் தாக்கம் குறைந்துள்ள...
தமிழகத்தில் திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்பட ஒருசில கடல் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட ஒருசில கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி உள்ளது பொதுமக்களுக்கு...
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி அவர்கள் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் என்பதும் அதிகாலை 6.30 மணியிலிருந்து 69 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்...
ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைக்கு தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை தொடங்கியது என்பதும் ஒரு...
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் வங்கக் கடலில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு மையம்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது என்பதும்,...
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் போலீசார் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக...
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தேதி சற்றுமுன் தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில்...
புதுச்சேரி கடற்கரைக்கு திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுவை கடற்கரையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியா பகுதியில் உருவான நிலநடுக்கம் எதிரொலியாக பல்வேறு...