கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாறி மாறி ஆட்சிக்கு வரும்போது தமிழ் புத்தாண்டும் மாறி மாறி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு...
தமிழகத்தில் படிப்படியாக பனிமூட்டம் மற்றும் குளிர் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் இதன்...
’பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும் கல்லறையும் தான்’ என சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லை...
முன்னால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அதிரடியாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற இந்த ஆறு மாதத்தில் பல்வேறு திட்டங்களை வெளியிட்டார் என்பதும் அந்த திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில்...
ஒரு பெண்ணுக்கு ஓட்டுப்போடும் வயது 18 என்று இருக்கும்போது, திருமணத்திற்கு மட்டும் 21 வயதா? என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:...
நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று திடீரென கழிப்பறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில்...
சென்னை – அரக்கோணம் இடையே இன்று மின்சார ரயில் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் ஒன்று திடீரென மோசூர் என்ற பகுதியில் தடம்புரண்டது....
ஸ்ரீபெரும்புதூரில் திடீரென ஆயிரக்கணக்கான பெண்கள் சாலையில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் விடுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி உள்ளனர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 621 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் 11 பேர் பலியாகி...
நெல்லையில் இன்று காலை சாஃப்டர் என்ற பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான நிலையில் அந்த பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் திருச்சி சென்று இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
நெல்லையில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...