117 பேர்களின் பல்கலைக் கழக பட்டத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்...
தேவைப்பட்டால் மீண்டும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அதேபோல் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு...
பிரதமர் மோடியை டாடி என்று கூறிய ராஜேந்திர பாலாஜியை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றவில்லை என திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ...
கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் சற்று முன்னர் காலமானார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக சண்முகநாதன் என்பவர் பல ஆண்டுகளாக இருந்தார் என்பதும்...
ஒரே வீட்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் முக அழகிரி ஆகியோர் 45 நிமிடங்கள் இருந்தும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளாத தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழக முதல்வர் முக...
கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் முக...
கல்லூரி மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆந்திர எல்லையான பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் ரத்தக் கறையுடன்...
சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே சென்னை அருகே...
தமிழகத்தில் டெல்லி போலீசார் மஃப்டியில் வந்த நிலையில் அவர்களை டெல்லி போலீஸ் என தெரியாமல் தமிழக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை விடப்படாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு என்பது மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு...
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து வரும் குழு திடீரென நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து...
பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கவில்லை என்பதும் அதன் பின் தற்போது தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்...
ஒவ்வொரு ஆண்டும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தவிர அரசு விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2022ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் விடுமுறை...
சென்னையில் 20 டிகிரி செல்ஸியசுக்கு குறைவான குறைவான வெப்பநிலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சென்னை மக்கள் கடும் குளிரை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...