தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது அறையில் இருந்து கொண்டு அனைத்து திட்டங்களின் நிலைமையை தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு தகவல் பலகை சற்றுமுன் தொடங்கப்பட்டுள்ளது. உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அவுட்லுக் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக விமான நிலையங்களுக்கு காவல்துறை அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பி...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாத பரோலில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் தமிழக...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம்...
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உணவின்றி தள்ளு வண்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், அனைத்து தனி படைகளுக்கும் தண்ணி காட்டி ராஜேந்திர பாலாஜி இன்னும் கைது ஆகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் சென்னையில் சற்று அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று...
தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில்...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பதும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் பொங்கல்...
அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிமுகவின் முன்னணி தலைவர்கள்...
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த பெண் ஒருவர் திடீரென மாயமானதை அடுத்து அவர் இருக்குமிடம் தெரிந்து மணமகன் அதிர்ச்சி அடைந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் யாமினி என்பவருக்கும்...
நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயின் உறவினரும் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ என்பவரின் வீடு மற்றும்...
முடிந்தால் அடித்துப்பார் என மேடையில் சவால் விட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவரை திமுக தொண்டர் ஒருவர் மேடை ஏறி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம்...
தமிழகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அவ்வபோது இடிந்து விழுந்து உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தையே...