சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள திருவொற்றியூர் என்ற பகுதியில் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே குடிசை மாற்று வாரிய கட்டிடம்...
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அருள்வாக்கு அன்னபூரணி என்று ஒரு பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய அருள் வாக்கு நிகழ்ச்சி ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருந்த...
25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி ஒருவர் ராணுவத்தில் பணியாற்றிய 24 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு...
திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என அமமுக பொதுச் செயலாளரும் டிடிவி தினகரன் கிண்டலடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி...
பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று இரவு காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மாணிக்கவிநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அவருடைய வீட்டிற்கே...
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது...
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு...
ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்டர் கேன் விலை உயர போவதாக வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களிலும், பல சிறு நகரங்களிலும்...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பார்வை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழகத்தில்...
சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் உள்பட ஒருசில ரயில்களின் வழிப்பாதைகள் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையிலிருந்து டிச.26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும்...
விஜயகாந்த் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என செய்திகள் இணையதளங்களில் பரவிய நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வைத்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்பதும் அவர்...
கோயில்களுக்கு பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே நெய் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
நேற்று இரவு 10.30 மணிக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல்...
தமிழகத்தில் பல மாதங்கள் கடந்து 600க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 597 தமிழ்நாட்டில் மொத்தம்...