பொங்கல் தினத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை அவசியமில்லை என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசாக பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வழங்க உள்ளதாக...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் 194 பேர்...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் அகவிலைப்படி குறித்த விவரங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உறுதி செய்த நிலையில் தற்போது...
தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருமே ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் 11 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்...
தமிழக அமைச்சரின் அறிவிப்பு ஒன்று திமுக எம்பி கனிமொழியை அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தில் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை கனிமொழி...
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டியது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததிலிருந்தே மழை குறைந்து...
தன்னைதானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணியை உடனே கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வியொன்றுக்கு...
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுடன் தகாத முறையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது போஸ்கோ சட்டம் பாய்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள்...
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் திமுக எடுத்து வருவதாக அக்கட்சியின் மீது அதிமுக, பாஜக உள்பட ஒருசில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எதிர்க் கட்சியாக...
எனக்கு எதுவும் தெரியாது என தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2018ஆம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மிகப்பெரிய கலவரம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரே ஒரு ஒமிக்ரான் பாதித்த நோயாளி மட்டுமே இருந்த நிலையில் திடீரென 33 பேர்கள் ஒரே நாளில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை...