புத்தாண்டன்று கோவில்களில் சென்று பக்தர்கள் வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என அமைச்சர் சேகர் சேகர் பாபு அவர்கள் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது புத்தாண்டு அன்று அனைத்து கோவில்களும் திறந்து இருக்காது என்றும்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால் சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது...
தமிழகத்தில் பள்ளிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில்...
தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று சென்னையில் தற்போது மழை கொண்டிருப்பது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த...
ஐந்து சவரனுக்குள் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என்று திமுக அரசு வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது 25% பேர்களுக்கு மட்டுமே கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு அறிவித்துள்ளது கழுதை தேய்ந்து கட்டெறும்பு...
சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து...
தமிழகத்தில் ஐந்து சவரனுக்குள் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது இருந்ததை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்து...
ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தமிழக எம்எல்ஏ ஒருவர் பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் துருக்கி நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் இதில் இந்தியாவின் சார்பில்...
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதற்கு...
நான் சாமியார் இல்லை என்றும் நான் யாருக்கும் அருள்வாக்கு கொடுப்பதில்லை என்றும் என்னை சாமியார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி கொடுத்துள்ளார். தனக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக...
அரசியல் கட்சியை தொடங்கி 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, அரசியல் கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, ஆனால் அரசியல் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர...
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது....
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 194 பேர்...
தன்னை ஆதி பராசக்தியின் அவதாரம் என்று அழைத்துக் கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணி தனக்கு எத்தனை கணவர்கள் என்பது குறித்த சர்ச்சைக்குரிய வதந்திகளுக்கு பேட்டி ஒன்றின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அருள்வாக்கு அன்னபூரணி குறித்த செய்திகள் கடந்த...
ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் சென்னையில் எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட கூடாது, எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்பது குறித்து சென்னை காவல்துறை...