சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் நேற்று திடீரென மழை கொட்டிய நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால்...
அரசியல் தலைவர்கள் என்றாலே அவர்களை கட்சி தொண்டர்கள் அடிக்கடி சந்திப்பார்கள். இது வழக்கமான ஒன்றுதான். அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற சிறப்பு தினங்களில் வாழ்த்து கூறுவதற்காக அதிகம் பேர் சந்திக்க வருவார்கள். இது தவிர்க்க...
பத்து வருஷமாக தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடுமையாக கடந்த அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் எந்த...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா...
சென்னையில் நேற்று பல மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு...
இன்னும் மூணு மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில்...
சென்னையில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக சென்னையின் பல சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்தன என்பதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக இன்று நான்கு மாவட்டங்களில்...
சென்னையில் இன்று திடீரென கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும், அனால் அனைத்து மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் ஆங்காங்கே தவித்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு...
சென்னையில் இன்று மதியம் வரை மழைக்கு உரிய எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென மதியம் 2 மணிக்கு மழை பெய்தது. ஒரு சில நிமிடங்களில் மழை விட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார்...
தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல்...
தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல்...
சென்னையில் கடந்த சில மணி நேரமாக விடாமல் பெய்த அடைமழை காரணமாக தலைமைச் செயலகத்தில் தண்ணீர் புகுந்து விட்டதால் அதிகாரிகள் அவசர அவசரமாக தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று திடீரென மழை பெய்து வரும் நிலையில் விட்டால் 100 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கிழக்கு பக்கம் மேகங்கள் திரண்டு...
பிரபல தமிழ் எழுத்தாளருக்கு இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த 1054 ஆம் ஆண்டு இந்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட சாகித்ய அகாடமி என்ற அமைப்பு இலக்கியம்,...
நெல் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்...