மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டில்...
தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1525 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 560 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில்...
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் கொரோனா...
சென்னை மெரினாவுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நேற்று காவல்துறையினர் திருப்பி அனுப்பினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...
தீபாவளி, பொங்கல், ஆடி 18, புத்தாண்டு என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு...
புத்தாண்டு தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸும் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 40ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும் என முதல்வர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில்...
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்ததை அடுத்து சென்னை...
ஜனவரி 10ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான்...
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில்...
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வளிமண்டலத்தில் திடீரென தோன்றிய சுழற்சி காரணமாக...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...