தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா...
பொங்கல் தினத்தில் தேர்வு தேதி அறிவித்த மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள்...
சமூக வலைத்தளங்களை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சிக்கல்தான். வாட்ஸ் அப் காதல், முகநூல் காதல், இன்ஸ்டாகிராம் காதல் என காலம் மாறிவிட்டது. முகத்தை பார்க்காமலே, பெண்ணா என தெரியாமலே...
கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது என அதிகாரபூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி...
பொங்கல் தொகுப்பு பொருள்கள் இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்பதும் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை ஆரம்பித்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
நேற்று சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் திடீரென கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளை அடித்தவரே கொள்ளை போனதாக நாடகமாடியது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்போதும் பெரும் பரபரப்பாக இருக்கும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேல் அதாவது 876 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தமிழக கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக சிறுவனின் மீது பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவன் தற்போது உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமீன் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆவின் பால் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள்...
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துக் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது இரண்டு...
முக கவசம் அணியாததால் கோவையில் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கூடுதல்...
இன்றும் நாளையும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அந்த தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தார் என்பதும் அவற்றில் ஒன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...