நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் உணவகங்கள்,...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம். மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார்...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை முதல் திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதை பார்ப்போம். தமிழகத்தில்...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் தற்போது வந்துள்ள...
ரூபாய் மூன்று கோடி வழக்கில் மோசடி வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த அதிமுக...
கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர். சமீபகாலமாக,...
தமிழக சட்டப்பேரவை இன்று கவர்னர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் கவர்னர் சட்டப்பேரவையில் தனது உரையாற்றி வருகிறார். அவர் தனது உரையில் ’அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4...
சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் உட்பட ஒரு சில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில் கிட்டத்தட்ட பாதி அளவில் சென்னையில் மட்டும்...
நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற...
புதுக்கோட்டை அருகே துப்பாக்கி பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் தலையில் குண்டடிபட்டு புதுக்கோட்டை சிறுவன் மரணம் அடைந்த நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் தமிழக அரசின்...
தமிழக அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஜனவரி 5ஆம் தேதி...
கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர். சமீபகாலமாக,...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடுமையான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டியது என்பதும் டிசம்பர் மாத இறுதியில் திடீரென சென்னையில்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...