தமிழக கோவில்களில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள குழுவின் துணை...
ஒரு ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்குங்கள் என மக்களிடம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு...
பிரதமர் மோடி நேற்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலம் சென்ற போது அங்குள்ள விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் டெல்லி திருப்பி விட்ட நிலையில் பிரதமரின் மதுரை வருகை...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால்...
ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும்...
சென்னையில் பல வருடங்களுக்கு முன்பே திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி முடிவுக்கு வர அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் சேவை பணி முடிந்து அமுலுக்கு வந்தது. இதன் மூலம்...
ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் போட்டி தேர்வுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரனோ மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக திங்கள் முதல் சனி வரை...
பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்த வசந்தன் ஜோதிடராக அறியப்பட்டு வரும் நிலையில் அவர் நெல்லை வசந்தன் என்று அழைக்கப்பட்டு...
11 ஆண்டுகளாக கணவனுடன் உறவு கொள்ள மறுத்த மனைவி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும் அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அதை போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தேதி தள்ளிப் போகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அண்ணா...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் இதில் சுமார் 2500 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் பகல் நேர ஊரடங்கின்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதையும்...