தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல் தமிழக முதல்வர்...
மருத்துவ மேற்படிப்பிற்காக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதாவது ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டில்...
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் புத்தாண்டு மது விற்பனையை விட நேற்று அதாவது ஊரடங்கிற்கு முந்தைய நாளில் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக் மது விற்பனையாகி சாதனை...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் 11 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...
பிரபல ரவுடி மற்றும் கூலிப்படை தலைவன் என்று கூறப்படும் படப்பை குணாவின் மனைவியை காவல்துறையினர் திடீரென கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரம் என்ற பகுதியை சேர்ந்த படப்பை...
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 600-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது திடீரென பத்தாயிரத்திற்கும் அதிகமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில...
ஜனவரி 21-ஆம் தேதி தொடங்க இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால்...
2022ஆம் ஆண்டு பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் இந்த ஆண்டில் என்னென்ன கஷ்டங்களை...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு...
உலகமெங்கும் கொரோனா 3வது அலை படு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 750ஆக நீடித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தொட்டு விட்டது.ஒரு பக்கம் ஓமிக்ரான் எனும்...
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது பைகளுக்குத் தட்டுப்படு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது....
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே, மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு...
தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் 1000 ரூபாய் என அடிப்படை விலையை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு இருந்த நிலையில், மக்கள்...
தெற்கு ரயில்வே சார்பில் புறநகர் மற்றும் பெருநகர மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகள் தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்ற முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் வரும் 10-ம் தேதி...