தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா...
கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிராஜா இந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தின் விளம்பர படத்தில் நடித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சமந்தா நடித்த ’தி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி இன்றுமுதல் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா...
வேலை பார்க்கும் நிறுவனத்தில் 47 லட்ச ரூபாய் திருடி மொத்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் திரவிய...
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள்...
அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
நடிகர் சித்தார்த் கைது செய்யப்பட்டால் அவரை போன்ற நபர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த்...
தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வரும் பிடிஆர் பழனிவேல் அவர்கள் திமுகவின் முக்கிய பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக வேறொருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக நிதி அமைச்சராக செயல்பட்டுவரும் பிடிஆர்...
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்த திடீர் அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்...
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையொட்டி மஞ்சள் அலர்ட் அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலைய்ல் இன்று தமிழகத்தில் 13ஆயிரத்தை நெருங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச தையல் இயந்திரத்தைச் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச்...
மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என புதுவை மாநில அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே...