தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: சென்னையில் இன்று மட்டும்...
தமிழக மக்கள் இந்த வருட பொங்கலை கொண்டாட அரசு சார்பில் ரேஷன் கடையில் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், கோதுமை, ரவை, புளி, வெல்லம், கரும்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 22...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது அறிவிப்புகள் அனைத்தும் பொதுமக்கள் வரவேற்பு பெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் அவர்...
3 தமிழக அமைச்சர்களின் நிர்வாகம் திடீர் என மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் திடீர் திடீரென மாற்றப்பட்டுவதும், அவர்களது துறை நிர்வாகங்கள் மாற்றப்படுவதுமான காட்சிகள் அதிகம்...
தமிழகத்தில் இயங்கும் மற்றும் தமிழகம் வழியாக செல்லும் 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் தினத்தில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர் செல்ல உள்ளதை அடுத்து வழக்கமான ரயில்கள்...
பொங்கல் திருநாளையொட்டி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெரும்பாலான கோவில்களில் பக்தர்களுக்கு சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி கொண்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி...
ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம்...
இவ்வளவு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஜல்லிக்கட்டை நடத்தாமலேயே இருந்து விடலாம் என நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ மாணவிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து விடுதி இழுத்து மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார்....
தமிழகத்தில் இன்று 15 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,379 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் 2வது பெரிய கடற்கரையாக திகழ்கிறது. நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் ஆக்க மாலை மற்றும் இரவு நேரங்களில் நேரங்களில் பொதுமக்கள் அங்கே வந்து செல்கிறார்கள். அதோடு,...