சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்படுள்ளது என்பது தொடர்பான...
சென்னை மேயர் பதவியை பிடிக்க கனிமொழி மற்றும் உதயநிதி காய்நகர்த்துவதாக கூறப்பட்ட நிலையில் இருவருக்குமே கிடைக்காத வகையில் நேற்று வெளியான தமிழ்நாடு அரசின் அரசாணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகர மேயராக தான்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 24 ஆயிரத்தை தாண்டாமல் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவின் காளையும் களமிறங்கியது என்பதும் ஆனால் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7...
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்...
ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருந்த தமிழகத்தை சேர்ந்த ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி...
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் நாமக்கல்...
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக ஊர்தியில் உள்ள புகைப்படங்கள் தேசிய அளவில் புகழ்பெற்றவர்களின் புகைப்படங்கள் இல்லை என்று கூறி மத்திய...
தமிழக முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தபோது பிளஸ்-2 பரீட்சை பாஸ் பண்ணி விடுங்கள் என மாணவர்கள் கெஞ்சிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ் 2...
சில நாட்களுக்கு முன்பு எப்போதும் பெய்திராத வகையில் சென்னையில் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. இதை வானிலை மையம் கூட கணிக்க முடியவில்லை. சென்னையின் பல பகுதிகள் நீரில் முழ்கியது. பள்ளமான பகுதிகளில் இருந்த...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகத்தில் திடீரென கனமழை கொட்டியது....
சிறுவர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக காட்டிய ஜீ தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஐடி விங், ஜீ தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி தமிழில் டுவிட்...
சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணிநேரத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று...
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது என்பதும், மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டிலிருந்தும்...