முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி முன்னாள்...
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான...
கடந்த சில நாட்களாக 24 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தமிழக ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று திடீரென 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சென்னையில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டு நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த...
தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29-ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் இந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு கொரோன்பா...
நடிகை ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் பிரபல அரசியல்வாதியும் நடமாடும் நகைக்கடை என்று கூறப்படுபவருமான ஹரிநாடார் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி என்பவர்...
இதுவரை ஆவினில் பால், தயிர், நெய் உள்பட ஒருசில பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது மேலும் 5 பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசின் ஆவின் துறை அறிவித்துள்ளது. இந்த ஐந்து...
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என...
துணிக்கடை என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என நினைவு வரும் அளவுக்கு பல ஊர்களிலும் தங்கள் கிளைகளை பரப்பியுள்ளது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக 24 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் 24 ஆயிரத்திற்குள்...
சென்னை மேயராக முதல் முறையாக பட்டியல் இன பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளதை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று தமிழக...
திமுகவின் ஐடி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் ஐடி விங் என்ற ஒரு அமைப்பை...
ஜல்லிக்கட்டில் வீர சாகசம் செய்த காளையர்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கார் பரிசு அளித்தது குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் நடந்த...
அதிமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையின்போது ஒருவர் மரணமடைந்தால் தீவிரவாதம் என பேசுவதும் இதே திமுக ஆட்சியில் விசாரணை கைதி மரணமடைந்தால் பத்து லட்சத்திற்கு பதிலாக 25 லட்சம் இழப்பீடு தாருங்கள் எனக் கூறுவது நியாயமா என...
மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...