தூத்துக்குடி மாவட்டம் சித்தவன்நாயக்கன்பட்டி என்ற பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் ஆண்டுக்கு ஒருமுறை மாசி படைப்பு...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு மற்றும் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது. அந்த வகையில் வரும்...
ரஜினிகாந்த் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி 30 கோடி மோசடி செய்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
காவல்துறையினர் இனி விடுமுறை எடுப்பதற்கு லீவ் லெட்டர் எழுத தேவையில்லை என்றும் அதற்கான உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காவல்துறையினர் விடுமுறை எடுப்பதற்கான...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு உறுதிபட தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது...
தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார். இவர்...
பொங்கல் மற்றும் தைப்பூசம் காரணமாக கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவில்கள் நேற்று முன்தினமும் நேற்றும் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
திருமணத்திற்கு முந்தின நாள் மணமகள் டான்ஸ் ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் மணமகளின் கண்ணத்தை அடித்ததால் மணமகள் அதிரடி முடிவு எடுத்து மாப்பிள்ளையை மாற்றிய சம்பவம் பண்ருட்டி அருகே நடைபெற்றுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் அதே...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இன்று கிட்டத்தட்ட 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதேபோல் சென்னையில் 7500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...
பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நேரடியாக களம் இறங்கி விசாரணை நடத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முடிவு...
இலங்கைக்கு இந்தியா ரூ18,090 கடனுதவி செய்யும் நிலையில் கடன் வாங்கும் இலங்கைக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத கடன்...
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள். வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக...
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக அவரது வீட்டில் சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சென்னையில் வரும் 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு விழா நடைபெறுவதை அடுத்து நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து...
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் ஆகியவை இந்த சிறப்பு முகாம்களில் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை தமிழகத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு...