தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்...
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ஏராளமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல்...
நாளை முழு ஊரடங்கு தினத்தில் வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில் என்பதும்...
மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதற்கு பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இரவு ஊரடங்கும், ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்லது. அந்த வகையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி(நாளை) ஞாயிறு அன்று முழு ஊரடங்கு...
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. kaடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியை ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல்...
தஞ்சை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த மாணவியின் வீடியோவும் வைரல் ஆனது...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் பனங்காட்டு படை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பனங்காட்டு படை கட்சி தலைவராக...
கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் உள்ள பல பகுதிகளில் சுற்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை புலி சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளதால் கோவை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவையில் உள்ள குனியமுத்தூர் என்ற பகுதியில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனின்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் கொரோனா வைரசால்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 24ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்று அறிவித்துள்ள நிலையில் அதே போல் தமிழகத்திலும் பள்ளிகளை...
தமிழ்த்தாய் வாழ்த்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த திருத்தம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ் தாய் வாழ்த்தில் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற வார்த்தைகள் முன்னாள் முதல்வர்...
தமிழக அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் பொங்கல் பரிசு இலவசமாக கொடுக்கப்பட்டது. இதில், அரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, புளி,கரும்பு, ரவை என மொத்தம் 22 பொருட்கள் இடம் பெற்றிருந்தது....