தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக அரசு நிறைவேற்றி...
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நாளை முதல் (ஏப்ரல் 1), அரசு மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவம் மற்றும் மக்கள்...
ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகர் சிம்பு நடித்த பத்து...
நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் எடுத்தும் தீண்டாமை கொடுமையால் அனுமதி மறுக்கப்பட்டனர். நேற்று சமூக வலைதளங்களில்...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 5 கோடி ரூபாய் அரசு பணம் தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். ஆளுநர் மாளிகைக்கு...
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகள் XBB வகையைச் சேர்ந்தவை என சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. XBB வகை கொரோனா இந்தியா முழுவதும்...
ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னணியில் தமிழக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை...
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தந்தையை இழந்த நடிகர் அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியநிலையில் அவருக்கு நடிகர் அஜித்...
சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக-பாஜக கூட்டணியில் புயல் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்தனர். இரு தரப்பினரும் மாறி மாறி ஊடகங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என பல்வேறு...
சென்னை: ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற வார்த்தையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவைத்துள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையில் அவர்களின் இந்த உத்தரவும்...
சென்னை: இந்திய உணவு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின்...
தயிர்ப் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையினைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தாய்மொழி தமிழ்...
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில், ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேலாக முன்பதிவு செய்து பயணம் செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 50%...
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேரடியான...