தமிழக அரசு சென்னையில், 500 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், திருப்போரூரில் அரசுக்கு உள்ள 3000 ஏக்கரில் 500 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த...
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது. சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது....
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான திருவொற்றியூரில் உள்ள மூன்று மாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகியதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட...
பராமரிப்பு காரணங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கிளம்பும் 4 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான...
தஞ்சை மாணவி தற்கொலை செய்த வழக்கில் அவரது வீடியோவை பதிவு செய்தவர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் நாளை...
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிராம சபை கூட்டம் என்பது ஜனவரி 26ஆம் தேதி இந்திய...
பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் விசுவல் கம்யூனிகேசன் படித்து...
அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு...
மூன்று மாதங்களாக சம்பளம் போடாததால் வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என தெரிகிறது....
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்த தகவலை...
எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்...
வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் அவ்வப்போது...