அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான விஜயசாந்தி இன்று சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை...
தொடர்ந்து அரசியல் கட்சியை நடத்தவும் அரசியலில் தொடரவும் பண உதவி செய்யுங்கள் என பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018-ஆம்...
மருத்துவ படிப்பிற்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முயற்சித்த நிலையில் நீதிமன்றம் எச்சரிக்கை காரணமாக வழக்கு வாபஸ் பெறப்பட்டது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 16 ஆயிரம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என யாருக்கும் எந்த பலனும் இல்லாத வகையில் ஒரு...
நீண்ட இடைவேளைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
மாணவ மாணவிகள் அச்சப்படாமல் பள்ளிக்கு வாருங்கள் என்றும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்...
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து திமுக மற்றும் தேமுதிக கூட்டணியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது...
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. மேலும், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் அருகில் இருக்கும் புதுச்சேரியில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி முதல்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அரசியல் களங்கள் சூடு பிடிக்க துவங்கி விட்டன. அதிமுக ஏற்கனவே 2 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் – 45,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
நீட் தேர்வில் வெற்றி பெற்றும், மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் பணவசதி இல்லாததால் வெண்டைக்காய் பறித்து வந்த மாணவி குறித்த செய்தி நேற்று வெளியான நிலையில் அந்த மாணவிக்கு தமிழக பாஜக உதவி செய்ய...
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ள நிலையில் சற்று முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு...
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சற்றுமுன் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி இரண்டு திரைப்படங்களை மேற்கோள் காட்டி உள்ளார் என்றும் அதில்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...