முதுநிலை நீட் தேர்வு திடீரென 8 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது என்பதும், தற்போது மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்...
ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டன் இருக்கும் என்ற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 2ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வருகிறது என்பதும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று கடைசி நாள் என்பதால் இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்...
நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தமிழக அரசு கொண்டு வந்த சட்ட முன் வடிவினை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனவரி 5-ம் தேதி, காலை 11 மணிக்குச்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 12ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்டது என்பதை அடுத்து அந்த மசோதாவிற்கு அனுமதி அளிக்குமாறு கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு...
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தக கண்காட்சியில் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான புத்தக விரும்பிகள் கலந்து கொள்வார்கள் என்பதும் ஏராளமான புத்தகங்கள் விற்பனை ஆகும் என்பதும் தெரிந்ததே. இந்த...
தஞ்சை திமுக பிரமுகர் ஒருவருக்கு சீட் கொடுக்காததால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே திமுகவுக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி...
தமிழ் இனத்தை கொன்று குவிக்க உதவியாக இருந்துவிட்டு தற்போது நான் தமிழன் என்று சொல்வதா என ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் தமிழர்கள் குறித்தும்...
ஒமிக்ரான் வைரஸ் பெயரில் நூதன மோசடி ஒன்று நடந்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட...
தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்றும் தமிழர்களின் ஒன்றிய அரசு என்பதுதான் சரியானது என்றும் பேசிய ராகுல் காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 14 ஆயிரம் என பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
திமுக ஆட்சி தோன்றியதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான...