தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக...
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளித்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூழ்கியதை அடுத்து...
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதனை மதிக்காமல் தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான...
69 வயதான பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் ரமணியம்மாள். அந்த போட்டியில் சிறப்பாகா...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது....
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரான பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். இவர் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வரும் தகவலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். பாஜக...
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று நினைக்கிறோம் என தெரிவித்தார். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே...
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நடந்த மாநாடு ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் பிரதமர் மோடி ஹிட்லரை போன்று பாசிச ஆட்சி நடத்துவதாக...
தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அவர் கூட்டணியை உறுதி செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்...
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி ஏழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை...
சென்னையில் கலாஷேத்ராவில் கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளுக்கு அங்குள்ள பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்களால் பாலியல் தொல்லை நடந்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் எழுந்தது. இதில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார்...
கடந்த வாரம் அதிமுகவின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து சேலம் செல்கின்ற வழியில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அன்போடு ஏற்றுக்...
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் (ஏப்ரல் 1) சுங்கக் கட்டணம் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை எவ்வகையிலும் மேம்படுத்தாமல், ஆண்டுக்கு ஆண்டு சுங்கக் கட்டணத்தை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும்...
தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் குறைந்த விலையில் குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ்....
தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 புதிய மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். இதில் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் எனவும் தமிழக சட்டசபையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்...