தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா பேட்டி அளித்த நிலையில் அந்த பேட்டி சர்ச்சைக்குள்ளானதால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி அடைந்ததின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது...
மகளிர் ஐபிஎல் போட்டி தொடர் இந்த ஆண்டு முதல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் 5 அணிகள் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டன என்பதும் ஐந்து அணிகளுக்கான 90 வீராங்கனைகளின் ஏலமும் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே....
ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கியது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்றே போட்டியின் முடிவு கிடைத்துவிட்டது. அபாரமாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிதானமாக விளையாடிய இந்திய அணி 144 ரன்கள் முன்னணியில் வலுவான நிலையில் உள்ளது. பார்டர்-கவாஸ்கர்...
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சதம் விளாசி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின்...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இன்று தொடங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில்...
இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடைபெறும் என்றும் சமீபத்தில் மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடந்தது என்பதையும் பார்த்தோம். இந்த...
வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா மட்டும் பாகிஸ்தான் வராவிட்டால் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்...
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் ஆனது. 15 ஆவது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில்...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது...
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடை பெற்றார். சானியா மிர்சா போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியா...